இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

Listen to news
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு
எரிபொருள் ஒதிக்கீடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக
முன்னதாக, மோட்டார் சைக்கிளுக்கு வாரத்திற்கு 7 லீற்றரும், முச்சக்கர வண்டிக்கு 08 லீற்றரும் வழங்கப்பட்டது.
அத்துடன், பதிவு செய்யப்பட்ட டக்சி முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 15 லீற்றரிலிருந்து 22 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பேருந்துகளுக்கு வழங்கப்பட்ட 60 லிட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 125 லீற்றராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர கார்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடும் 30ல் இருந்து 40 லிட்டராக உயர்த்தப்பட்டுள்ள அதேநேரம் லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 75ல் இருந்து 125 லீற்றராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இதர வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை 45 லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?

பேட்டி கொடுக்கவே அஞ்சும் நடிகை ஏன்?
ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?

ஒருமணிநேர விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா நயன்தாரா?
கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?

கண்ணாலே மிரட்டும் நயன்தாரா ஏன்?
பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?

பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த பொண்ணா?
கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?

கனடா மீது இந்திய ஹாக்கர்கள் சைபர் தாக்குதல்?
டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!

டிவி விவாத நிகழ்ச்சியில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட விருந்தினர்கள்!
வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!

வெள்ளத்தில் மிதக்கும் நியூயார்க்... அவசர நிலை பிரகடனம்!
கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!

கஞ்சா செடியை மேய்ந்த ஆடுகள்... போதை தலைக்கேறி ஆட்டம்!
செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!

செந்தில் பாலாஜிக்கு அடுத்த செக்!
வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!

வயல்வேலை பெண்ணிடம் ஆணுறுப்பைக் காட்டிய முன்னாள் ராணுவ வீரர்!